நாடும் நாட்டுமக்களும் நலமாக இருக்க பஞ்ச பூதங்களை வழிபாடு செய்திருக்கிறீர்களா நாடு நல்லாயிருந்தா நீங்களும் நல்லா இருப்பீர்கள் பெய்கின்ற மழை புரிந்து கொண்டு மந்திரத்தை சொல்லுவோம் அல்லது ப்ரார்த்தனை செய்வோம்
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீல புருஷாய தீமஹி
தந்நோஹ் வருணஹ் ப்ரசோதயாத்
உங்களால் முடிந்த அளவு சொல்லுங்கள் அலுவலகத்தில் இருந்தால் உணவு இடைவேளையில் தினந்தோறும் சொல்லுங்கள்
++++++++++++++++++++++++++++++++++
எந்த .வியாதியாக இருந்தாலும். . .
இரவு உறங்கச் செல்லும் முன் ..
உங்கள் கடைசி சிந்தனையில் ..
நான் ஆரோக்கியம் அடைந்து கொண்டு வருகிறேன் . என் உடல் . ..முன்பை விட புத்துணர்ச்சி அடைந்து வருகிறது. .
.
என்ற உணர்வுடன் ..நீங்கள் ....உறங்க ஆரம்பித்து ..விட்டால் .. .
உங்கள் ஆழ்மனம். நீங்கள் நினைத்ததை உண்மை என நம்பி . .பொழுது விடிவதற்க்குள் .....
உங்கள் உடலில் ஆரோக்கியத்தையும்
புத்துணர்வையும் ஏற்படுத்தி விடும். .
https://www.youtube.com/watch?v=mHzmdhDYD5A
https://www.youtube.com/watch?v=liZ3pUkxKTA
https://www.youtube.com/watch?v=9pivzY4DAaE&list=PL3MpdfjVlOHKn2fZxBXiJ35EKyHZquifP





No comments:
Post a Comment